அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டாள் அலங்காரத்தில் அம்மன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12அக் 2021 11:10
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நவராத்திரி சிறப்பாக நடைபெற்று வருகிறது. நவராத்திரி ஆறாம் நாள் விழாவில் ஆண்டாள் அலங்காரத்தில் பராசக்தியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.