அருணாசலேஸ்வரர் கோயிலில் சரஸ்வதி அலங்காரத்தில் அம்மன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13அக் 2021 10:10
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. நவராத்திரி உற்சவம் ஏழாம் நாள் சரஸ்வதி அலங்காரத்தில் பராசக்தி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.