சந்தனக்காப்பு அலங்காரத்தில் திருப்புத்தூர் பூமாயி அம்மன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13அக் 2021 05:10
திருப்புத்தூர் : திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் இன்று பூமாயி அம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.