நத்தம், நத்தம், கோவில்பட்டியில் உள்ள கைலாசநாதர் கோவிலில்இன்று நவராத்திரி ஏழாவது நாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. செண்பகவல்லி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பக்தர்கள் தரிசனம் செய்தனர்.