காரமடை : காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் புரட்டாசி சனி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பக்தர்கள் தரிசனம் செய்தனர்.