திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாட வீதியில் உள்ள பூதநாராயணன் கோவிலில் புரட்டாசி வழிபாடு சிறப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று புரட்டாசி ஐந்தாம் சனி கிழமை யொட்டி சிறப்பு அலங்காரத்தில் பூதநாராயணன் பெருமாள் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.