பழநி, : பழநி முருகன் கோயிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.வார இறுதிநாட்களில் கோயில்களில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவதால், நேற்று ஞாயிற்றுக்கிழமை மலைக்கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ரோப், வின்ச் ஸ்டேஷனில் காத்திருந்து மலைக்கோயில் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.