ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள கோவில்களில், சிவ பெருமானுக்கு, அன்னாபிஷேக விழா நடந்தது.
ஊட்டி காந்தள் காசிவிஸ்வநாதர் கோவில்; கூடலுார் முக்கூடல் லிங்கேஸ்வரர் கோவில்; நம்பாலகோட்டை சிவன்மலை கோவில்; குன்னுார் மவுன்ட் ரோடு விநாயகர் கோவில்; சவுடேஸ்வரியம்மன் கோவில்; பந்தலுார் முருகன் கோவில்களில், சிவ பெருமானுக்கு, அன்னாபிஷேக விழா நடந்தது. அதில், அன்னம்; காய்கறியில் மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடந்தது.