சேலம் சவுந்திரராஜ பெருமாள் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27அக் 2021 10:10
சேலம்: அம்மாபேட்டை சவுந்திரராஜ பெருமாள் கோவிலில் டோலோற்சவம் நடந்து வருகிறது. நடந்து வரும் ‘டோலோற்சவத்தை’ யொட்டி, சர்வ அலங்காரத்தில் ‘பாண்டியன்’ கொண்டையுடன் அலங்கார ஊஞ்சலில் எழுந்தருளி சவுந்திரராஜர் அருள்பாலித்தார். பக்தர்கள் தரிசனம் செய்தனர்.