Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news தீபாவளியன்று (நவ.4) தங்ககவசத்தில் ... அருணாசலேஸ்வரர் கோவிலில் தங்கத் தேர் வெள்ளோட்டம் அருணாசலேஸ்வரர் கோவிலில் தங்கத் தேர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாணிக்கநாச்சியம்மன் கோயில் ஐப்பசி விழா: மதுக்குடம் எடுப்பு
எழுத்தின் அளவு:
மாணிக்கநாச்சியம்மன் கோயில் ஐப்பசி விழா: மதுக்குடம் எடுப்பு

பதிவு செய்த நாள்

28 அக்
2021
11:10

திருக்கோஷ்டியூர்: திருப்புத்துார் அருகே கண்டரமாணிக்கம் தெற்குப்பட்டி மாணிக்கநாச்சியம்மன் கோயில் ஐப்பசி மாத விழாவிற்கு அனுமதியின்றி மதுக்குடம் எடுத்ததாக திருக்கோஷ்டியூர் போலீசார் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இக்கோயில் ஆண்டு தோறும் ஐப்பசி மாதத்தில் மழை வேண்டி கண்டரமாணிக்கம் நாட்டார்களால் அம்மனுக்கு விழா எடுப்பது வழக்கம். கண்டரமாணிக்கம் நாட்டு அம்பலம் தேர்வில் இரு தரப்பாக உள்ள கருத்து வேறுபாட்டால் வருவாய்த்துறையினர் இந்த ஆண்டு விழா நடத்த தடை விதித்திருந்தனர். அதில் ஒரு தரப்பினர் முயற்சியால் ஐப்பசி முதல் செவ்வாயில் காப்புக் கட்டப்பட்டு விழா துவங்கியது. அம்மனுக்கு அபிேஷக, ஆராதனைகள் நடந்தன. இதனையடுத்து போலீசார் அனுமதியின்றி காப்புக் கட்ட ஏற்பாடு செய்ததாக 7 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் இரண்டாம் செவ்வாய்கிழமையன்று வடக்குத் தெரு, தெற்குத்தெரு பகுதி பெண்கள் மதுக்குடம் மற்றும் முளைப்பாரி எடுக்க தேவகோட்டை ஆர்.டி.ஓ.விடம் அனுமதி கோரினர். வளர்த்த பாரியை 20 பெண்கள் மட்டும் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டது. ஆனால் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமானோர் பங்கேற்று முளைப்பாரி மதுக்குடம் எடுப்பு நடந்தது. இதனையடுத்து கொரோனா விதிகளை கடைபிடிக்காமலும், முன் அனுமதியின்றி விதிகளை மீறி திருவிழா நடத்தியதாக திருக்கோஷ்டியூர் போலீசார் 5 பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar