Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவில்களில் விரைவில் அறங்காவலர்கள் ... காட்டு பகுதியில் கிடந்த கல்தூண் வரலாற்று ஆர்வலர் வேதனை காட்டு பகுதியில் கிடந்த கல்தூண் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பூ புத்தரி பூஜைக்கு கேரளாவிலிருந்து நெற்கதிர்கள்
எழுத்தின் அளவு:
பூ புத்தரி பூஜைக்கு கேரளாவிலிருந்து நெற்கதிர்கள்

பதிவு செய்த நாள்

28 அக்
2021
11:10

ஊட்டி:  பந்தலூர் அருகே குந்தலாடி மற்றும் பொன்னானி பகுதி மக்கள் பூ புத்தரி நிகழ்ச்சிக்காக கேரள மாநிலம் வயநாடு பகுதிக்கு சென்று நெற்கதிர்களை சுமந்து வந்தனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதியில் வசித்து வரும் பனியர் சமுதாய பழங்குடி மக்கள் ஆண்டுதோறும், நெற்கதிர் அறுவடைக்கு முன்னர் ஐப்பசி 10-ம் நாள் பூ புத்தரி எனும் அறுவடை திருவிழா கொண்டாடி வருகின்றனர். இதில் குந்தலாடி, பொன்னானி, அம்மன்காவு, உப்பட்டி பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தமிழக பகுதியில் நெல் அறுவடை இல்லாத நிலையில், கேரள மாநிலம் வயநாடு இப்பகுதியில் வனப்பகுதிக்கு மத்தியில் அமைந்துள்ள ஆலத்தூர் என்ற இடத்திற்கு சென்று, அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு நெற்கதிர்களை அறுவடை செய்து, பொன்னானி மகாவிஷ்ணு கோவிலுக்கு கொண்டு வந்தனர். அங்கே பழங்குடியின மக்களின் வாத்தியக் கருவிகள் இசைக்கப்பட்டு, விரதமிருந்த சந்திரன் என்பவர் தலை சுமையாக நெற்கதிர்களை கொண்டு வந்து, கோவில் குருக்களிடம் ஒப்படைத்தனர். அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பழங்குடியின மக்கள் மற்றும் வயநாடன் செட்டி சமுதாய மக்களுக்கு அரச இலை மற்றும் நெற்கதிர்கள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை குந்தலாடி பகவதி அம்மன் கோவில் கமிட்டி நிர்வாகிகள், பிரகாஷ், கோபாலகிருஷ்ணன், ஜெயபிரகாஷ் மற்றும் பழங்குடியின சமுதாய தலைவர்களான செங்குட்டுவன், வாசு, வேலன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆரியன்காவு: கேரள மாநிலம் ஆரியங்காவு தர்மசாஸ்தா, புஷ்கலா தேவி திருக்கல்யாணத்தை முன்னிட்டு, ... மேலும்
 
temple news
டில்லி, கதீட்ரல் தேவாலயத்தில் நடந்த கிறிஸ்துமஸ் பிரார்த்தனையில் பிரதமர் மோடி ... மேலும்
 
temple news
பெங்களூரு: கர்நாடகாவை சேர்ந்த பக்தர் ஒருவர், அயோத்தி ராமர் கோவிலுக்கு, 30 கோடி ரூபாய் மதிப்புள்ள ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: தீபம் ஏற்ற ஆதரவு தராத கட்சிகளுக்கு எங்கள் ஆதரவு இல்லை, என திருப்பரங்குன்றத்தை ... மேலும்
 
temple news
அவிநாசி: சேவூர் ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவிலில் கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar