மாதேஸ்வரா மலைக்கோவிலில் தீபாவளி தெப்போற்சவம் ரத்து
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30அக் 2021 11:10
சாம்ராஜ்நகர்: கொரோனாவை தடுக்கும் நோக்கில் சாம்ராஜ்நகரின் மலை மாதேஸ்வரா மலைக்கோவிலில், நவம்ப ர் 3 முதல் 5 வரை நடக்கவிருந்த தீபாவளி தெப்போற்சவம், ரத உற்சவத்தை மாவட்ட நிர்வாகம் ரத்து செய்துள்ளது. ஆனால் சுவாமி தரிசனத்துக்கு மட்டும் அனுமதியளித்துள்ளது. நடந்தும் பக்தர்கள் கோவிலுக்கு வருவர். இவர்களுக்கு தேவையான குடிநீர் உட்படமற்ற வசதிகளை செய்து தரும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.