Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாமல்லபுரம் ஸ்தலசயனர் கோவில் ... அருணாசலேஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோவிலில் குவிந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அலங்காநல்லூரில் சிதிலமடைந்த நிலையில் பிற்கால பாண்டியர் கோயில்
எழுத்தின் அளவு:
அலங்காநல்லூரில் சிதிலமடைந்த நிலையில் பிற்கால பாண்டியர் கோயில்

பதிவு செய்த நாள்

31 அக்
2021
12:10

அலங்காநல்லுார் : மதுரை அலங்காநல்லுார் அருகே கிழவிகுளத்தில் இருந்து 5 கி.மீ.,ல் பச்சை வயல்வெளிகள் நடுவில் நம் வரலாற்று பொக்கிஷங்களை சுமந்தபடி சிதிலமடைந்த நிலையில் சிதறி கிடக்கிறது பிற்கால பாண்டியர்கள் கட்டிய கோயில்.

இக்கோயிலை ஆய்வு செய்த பாண்டியர்கள் தேடி பயணக்குழு ஆய்வாளர்கள் மணிகண்டன், விக்ரமன், பேச்சி, உதயகுமார், கோயில் கட்டடக்கலை, சிற்பத்துறை ஆய்வாளர் தேவி, கல்வெட்டு ஆய்வாளர் அறிவு செல்வம் கூறியதாவது: இக்கோயிலில் பழமையான செங்கல் கட்டுமானமும், அதனை அடுத்து கருங்கல்லால் கட்டப்பட்ட விமானம் இல்லாத கருவறை மற்றும் அர்த்தமண்டபமும் உள்ளது.கருவறை நிலைக்காலின் மேற்புறங்களை இணைக்கும் கல்லின் முன்புறம் நாராயண பெருமாள் என தமிழ் கல்வெட்டு இருக்கிறது. கோயில் முன்புறம் உள்ள ஆறு கால் மண்டபத்தில் பெரிய திருவடியுடன் கருடாழ்வார், சிறிய திருவடியுடன் ஆஞ்சநேயர் உருவங்கள் 4 அடி உயரத்தில் துாணில் செதுக்கப்பட்டுள்ளன. ராமர், நரசிம்மர், லட்சுமி நரசிம்மர், சங்கு சக்கரம் என துாண்கள் முழுவதும் சிற்பங்கள் நிறைந்துள்ளன. கோயில் முன்புறம் பலிபீடம் உட்பட சிதைந்த நிலையில் பிற கட்டுமானங்கள் உள்ளன.பாண்டியர்களின் கட்டுமான கூறுகளான பாதபந்த அதிஷ்டானம், சிறிய அளவிலான நாகபந்தம், பாண்டியர்களின் சின்னமான செண்டுடன் கூடிய இரட்டை மீன்கள் போன்றவை இக்கோயில்பாண்டியர் காலகோயில் என உறுதி செய்கிறது என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை ரங்கநாதர் கோவிலில், புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமை விழா இன்று ... மேலும்
 
temple news
உடுமலை ; புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவிலில் சிறப்பு ... மேலும்
 
temple news
ஒரே நாளில் புரட்டாசி சனி, ஏகாதசி வருவது பெருமாள் வழிபாட்டிற்கு சிறப்பானதாகும். ஏழுமலையானுக்கு ... மேலும்
 
temple news
பெரம்பூர்; பெரம்பூர் அன்னதான சமாஜம் சார்பில் 221 கிலோ லட்டு பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி; கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஆனைமலையில், ஆழியாறு ஆற்றுக்கு நன்றி தெரிவிக்கும், ஆரத்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar