Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அருணாசலேஸ்வரர் கோவிலில் குவிந்த ... திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் அறங்காவலராக வாய்ப்பு திருப்பரங்குன்றம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் நிலம் ஆக்கிரமிப்பா? காரணம்பேட்டையில் பரபரப்பு
எழுத்தின் அளவு:
கோவில் நிலம் ஆக்கிரமிப்பா? காரணம்பேட்டையில் பரபரப்பு

பதிவு செய்த நாள்

31 அக்
2021
06:10

பல்லடம்: காரணம்பேட்டையில், கோவில் நிலம் ஆக்கிரமிக்கபடுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டது.

பல்லடம் ஒன்றியம், கோடங்கிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட காரணம்பேட்டையில், கிராம மக்களின் குல தெய்வமாக விளங்கும் வீரமாத்தி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் அருகே உள்ள, கோவை மாவட்டம், சூலூர் திருவேங்கடம் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை சிலர் ஆக்கிரமித்து, கட்டடம் கட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக, கலெக்டர், வருவாய் துறை, மற்றும் அறநிலையத்துறைக்கு அப்பகுதியினர் புகார் அளித்தனர். நேற்று, கட்டுமானப் பணிகள் நடந்து வந்ததை தொடர்ந்து, அப்பகுதியை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். பூர்வீக இடம் என்றும், எங்கள் மூதாதையர்கள்தான் வழிதடத்துக்காக நிலத்தை கொடுத்தார்கள் என, மற்றொரு தரப்பினர் வாதம் செய்தனர். இதையடுத்து, தாசில்தார் முன்னிலையில் நிலத்தை அளவீடு செய்வதென தீர்மானிக்கப்பட்டது. கோவில் இடப் பிரச்சினை தொடர்பான இச்சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை ரங்கநாதர் கோவிலில், புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமை விழா இன்று ... மேலும்
 
temple news
உடுமலை ; புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவிலில் சிறப்பு ... மேலும்
 
temple news
ஒரே நாளில் புரட்டாசி சனி, ஏகாதசி வருவது பெருமாள் வழிபாட்டிற்கு சிறப்பானதாகும். ஏழுமலையானுக்கு ... மேலும்
 
temple news
பெரம்பூர்; பெரம்பூர் அன்னதான சமாஜம் சார்பில் 221 கிலோ லட்டு பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி; கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஆனைமலையில், ஆழியாறு ஆற்றுக்கு நன்றி தெரிவிக்கும், ஆரத்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar