Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

நந்தி இல்லாத சிவன் எல்லாம் இங்கு ‘ஐந்து’
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஆனந்தமாக இருப்பவர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 நவ
2021
04:11


* நந்தி என்பதற்கு ‘எப்போதும் ஆனந்தமாக இருப்பவர்’ என்பது பொருள். சிவனின் காவலராக இருக்கும் இவர், கண் இமைக்காமல் சிவனையே தரிசிப்பதால் ஆனந்தமுடன் இருக்கிறார்.
* தமிழகத்தின் பெரிய நந்தி, தஞ்சாவூர் பெரிய கோயிலில் உள்ளது என நினைப்பீர்கள். ஆனால் மயிலாடுதுறையில் இருந்து 14 கி.மீ., துாரத்திலுள்ள திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோயில் நந்தி தான் மிகப் பெரியது.
* பிரதோஷ வேளையான மாலை 4:30- 6:00 மணி  துஷ்ட சக்திகள்  நடமாடும். இந்நேரத்தில் சிவன் மீது கொண்ட அன்பின் காரணமாக தன் இரு கொம்புக்கும் நடுவில் சிவனை நிற்க வைத்து பாதுகாக்கிறார். அந்த மகிழ்வில் சிவன் நடனமாடுகிறார்.
* பிராணயாமம் என்னும் மூச்சுப்பயிற்சியை இடைவிடாமல் செய்பவர் நந்தீஸ்வரர். இவர் தன் நாக்கை வளைத்து மூக்கில் வைத்து மூச்சை அடக்குவதால் மனம் ஒருமுகப்பட்டு சிவ சிந்தனையில் ஆழ்ந்திருக்கும்.
* வயலை உழுவது, வண்டி இழுப்பது என கஷ்டமான பணியில் ஈடுபடுவது காளை. விவசாயி அடித்தாலும் பொறுமையுடன் தாங்கும். துன்பத்தை பொறுத்துக் கொண்டு மனிதன் அக்கறையுடன் பணிசெய்வதே நந்தி தரும் பாடம்.
* பக்தர்களில் சிலர் நந்தியின் காதில் தங்களின் குறைகளைச் சொல்லி வழிபடுவர். மனம், உடல் துாய்மை மிக்கவர்கள்,  மந்திர தீட்சை பெற்றவர்கள் மட்டும் கோயில் சிலையைத் தொடும் உரிமை உண்டு. நந்தியை தொடாமல் மனதார வழிபட்டாலே குறை நீங்கும்.
* மூளையிலுள்ள ‘பினியல் கிளாண்ட்’ என்னும் சுரப்பியை ‘நந்தி’ எனக் குறிப்பிடுவர். சிந்தனையைத் துாண்டும் சக்தி இதற்குண்டு. மந்தமானவர்களுக்கு இச்சுரப்பியில் போதுமான திரவம் இருக்காது. திங்கட்கிழமைகளில் நந்திக்கு அருகம்புல் சாத்தி வழிபட்டால் புத்துணர்ச்சி அதிகரிக்கும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 
temple news
உங்கள் உழைப்பை கொடுங்கள். அதுவே ... மேலும்
 
temple news
புறப்படும் முன் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை ... மேலும்
 
temple news
வடக்கும், கிழக்கும் இணையும் இடம் ஈசான்ய மூலை. இதுவே ... மேலும்
 
temple news
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 1, 5, 9, 11வது நட்சத்திரம் வரும் நாளில் செயலைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar