Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேற்கு வங்கத்தில் காளி பூஜை ... வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவிலில் அமாவாசை சிறப்பு பூஜை வெள்ளகோவில் வீரக்குமாரசாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மருதமலை கோவிலில் கந்த சஷ்டி விழா: விரதம் துவங்கிய பக்தர்கள்
எழுத்தின் அளவு:
மருதமலை கோவிலில் கந்த சஷ்டி விழா: விரதம் துவங்கிய பக்தர்கள்

பதிவு செய்த நாள்

05 நவ
2021
12:11

 வடவள்ளி: மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், காப்பு கட்டுதலுடன், கந்தசஷ்டி விழா துவங்கியது.

முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும், கந்தசஷ்டி விழா மற்றும் தைப்பூச திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும். இக்கோவிலில், காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது. அதிகாலை 5:00 மணிக்கு கோபூஜையும், 5:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சுப்பிரமணிய சுவாமிக்கு, பால், தயிர், நெய், தேன் உள்ளிட்ட அபிஷேகம் நடந்தது. அதிகாலை, 6:00 மணிக்கு, சுப்பிரமணியசுவாமி, ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். காலை, 7:00 மணிக்கு, புண்ணியாகம், பஞ்சகவ்யம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, இறை அனுமதி பெறப்பட்டது. காலை, 9:15 மணிக்கு, மங்கள வாத்தியங்கள் முழங்க, உற்சவருக்கு காப்பு கட்டப்பட்டது. அதனை தொடர்ந்து, அரோகரா கோஷங்களுடன், விரதம் இருக்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டப்பட்டது. இதனையொட்டி, மருதமலையில், நேற்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான, சூரசம்ஹார நிகழ்ச்சி, வரும், 9ம் தேதி, பகல், 2:30 மணிக்கு நடக்கவுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தீபாவளிக்கு முந்தைய நாள் எம தீபம் ஏற்றுவது நம் மரபு. எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். ... மேலும்
 
temple news
மதுரை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை(அக்.,20) மதுரை மீனாட்சி அம்மனுக்கு தங்ககவசமும், வைரக்கிரீடமும் ... மேலும்
 
temple news
 பழநி: பழநி முருகன் கோயிலில் ஐப்பசி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.இங்குள்ள ஆனந்த ... மேலும்
 
temple news
பல்லடம்; கோவை காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீபஞ்சலிங்கேஸ்வரர்: தீபாவளி என்னும் பெரு மகிழ்ச்சிக்குரிய நாள் ... மேலும்
 
temple news
பத்தனம்திட்டா: சபரிமலை அய்யப்பன் கோவில் புதிய மேல் சாந்தியாக, திருச்சூரை சேர்ந்த பிரசாத் தேர்வு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar