திருவண்ணாமலையில் துர்க்கையம்மன் வலம் வந்து அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08நவ 2021 11:11
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 10ம் தேதி கொடியேற்றம் துவங்குவதையொட்டி, நகர காவல் தெய்வமான கிரிவலப்பதையில் உள்ள துர்க்கயைம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. துர்க்கையம்மன் சிறப்பு அலங்காரத்தில் பிரஹரத்தை வலம் வந்து அருள்பாலித்தார். பக்தர்கள் தரிசனம் செய்தனர்.