ஐப்பசி கடைசி சனி: கதலி நரசிங்கப்பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13நவ 2021 03:11
தேனி: ஜம்புலிபுத்தூர் கதலி நரசிங்கப்பெருமாள் கோயிலில் ஐப்பசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.