அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழா: 5ம் நாள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15நவ 2021 11:11
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் ஐந்தாம் நாள் காலை உற்சவத்தில் திருக்கலயாண மண்டபத்தில் எழுந்தருளி சிறப்பு அலங்காரத்தில், உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையாருக்கு தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.