Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு தடை ... மல்லியம்பட்டியில் திருவிழாவுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் அறங்காவலர்களாக நியமிக்க கோரி 145 விண்ணப்பம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 நவ
2021
03:11

கோவை: கோவையிலுள்ள மருதமலை, பேரூர், ஆனைமலை மாசாணியம்மன் ஆகிய மூன்று கோவில்களில் அறங்காவலர்களாக நியமிக்கக்கோரி, கடைசி நாளான நேற்றுவரை, 145 விண்ணப்பங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளன.

கோவை மாவட்ட அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில் அறங்காவலர்கள் நியமிப்பதற்கான விண்ணப்பங்கள், மாவட்ட அறங்காவலர் நியமனக்குழு உறுப்பினர் மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்கள், ஹிந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் அலுவலகம் வாயிலாக ஏற்றுக்கொள்ளப்பட்டன.விண்ணப்பங்களை சமர்பிப்பதற்கான கடைசி தேதி, நேற்று நிறைவடைந்தது.

நேற்று வரை மாவட்ட அறங்காவலர் நியமனக்குழு உறுப்பினர் மற்றும் நிர்வாகிகளுக்கான பதவிக்கு, 145 விண்ணப்பங்கள் வந்து சேர்ந்தன.துணை கமிஷனர் அந்தஸ்திலுள்ள, மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவில் அறங்காவலர் பதவிக்கு 49 விண்ணப்பங்கள், உதவி கமிஷனர் அந்தஸ்திலுள்ள, பேரூர் பட்டீசுவரர் கோவிலுக்கு, 60 விண்ணப்பங்கள், ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு, 36 விண்ணப்பங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளன. ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில், இணை, துணை, உதவி கமிஷனர் அந்தஸ்திலான கோவில்களுக்கு மட்டும் அறங்காவலர்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. செயல் அலுவலர் அந்தஸ்திலான கோவில்களுக்கு, மாவட்ட அறங்காவலர் நியமனக்குழு வாயிலாக நிரப்பப்படும். அதற்கான விண்ணப்பங்கள் தற்போது பெறப்படவில்லை. பெறப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் பணி நாளை (இன்று) முதல் துவங்கும் என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி ராமர் கோவில் கட்டுமானம் நிறைவடைந்ததை குறிக்கம் வகையில் இன்று வளர்பிறை பஞ்சமி அபிஜித் ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்: குளிர்காலத்திற்காக ஸ்ரீ பத்ரிநாத் கோவில் நுழைவாயில்கள் இன்று பிற்பகல் 2:56 மணிக்கு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா இரண்டாம் நாள் காலை உற்சவத்தில் இன்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருவிழா இன்று ... மேலும்
 
temple news
அயோத்தி; உத்தரபிரதேச மாநிலம், அயோத்தி ராமர் கோவிலில் காவிக்கொடியை ஏற்றி வைத்த பிறகு பிரதமர் மோடி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar