Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு தடை ... மல்லியம்பட்டியில் திருவிழாவுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் அறங்காவலர்களாக நியமிக்க கோரி 145 விண்ணப்பம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 நவ
2021
03:11

கோவை: கோவையிலுள்ள மருதமலை, பேரூர், ஆனைமலை மாசாணியம்மன் ஆகிய மூன்று கோவில்களில் அறங்காவலர்களாக நியமிக்கக்கோரி, கடைசி நாளான நேற்றுவரை, 145 விண்ணப்பங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளன.

கோவை மாவட்ட அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில் அறங்காவலர்கள் நியமிப்பதற்கான விண்ணப்பங்கள், மாவட்ட அறங்காவலர் நியமனக்குழு உறுப்பினர் மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்கள், ஹிந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் அலுவலகம் வாயிலாக ஏற்றுக்கொள்ளப்பட்டன.விண்ணப்பங்களை சமர்பிப்பதற்கான கடைசி தேதி, நேற்று நிறைவடைந்தது.

நேற்று வரை மாவட்ட அறங்காவலர் நியமனக்குழு உறுப்பினர் மற்றும் நிர்வாகிகளுக்கான பதவிக்கு, 145 விண்ணப்பங்கள் வந்து சேர்ந்தன.துணை கமிஷனர் அந்தஸ்திலுள்ள, மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவில் அறங்காவலர் பதவிக்கு 49 விண்ணப்பங்கள், உதவி கமிஷனர் அந்தஸ்திலுள்ள, பேரூர் பட்டீசுவரர் கோவிலுக்கு, 60 விண்ணப்பங்கள், ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு, 36 விண்ணப்பங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளன. ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில், இணை, துணை, உதவி கமிஷனர் அந்தஸ்திலான கோவில்களுக்கு மட்டும் அறங்காவலர்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. செயல் அலுவலர் அந்தஸ்திலான கோவில்களுக்கு, மாவட்ட அறங்காவலர் நியமனக்குழு வாயிலாக நிரப்பப்படும். அதற்கான விண்ணப்பங்கள் தற்போது பெறப்படவில்லை. பெறப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் பணி நாளை (இன்று) முதல் துவங்கும் என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மார்கழியின் கடைசி நாளில் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. “பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்பது ... மேலும்
 
temple news
உடுமலை: சோமவாரப்பட்டி ஆல்கொண்டமால் கோவில் திருவிழா வரும் 16ம் தேதி சிறப்பு அலங்கார பூஜையுடன் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: புதுச்சேரி கலைமகள் சத்குரு தியாகராஜ சுவாமியின், 15ம் ஆண்டு ஆராதனை இசை விழா, வேதபுரீஸ்வர் ... மேலும்
 
temple news
பழநி: இரவு 10:00 மணிக்கு மேல் நடக்காதீர் என பழநி வரும் பாதயாத்திரை பக்தர்களுக்கு போலீசார் அறிவுரை வழங்கி ... மேலும்
 
temple news
கும்மிடிப்பூண்டி: சிறுவாபுரி முருகன் கோவிலில் நேற்று, இரண்டரை மணி நேரம் நீண்ட வரிசையில் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar