Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோபால்பட்டி காளியம்மன் கோவிலில் ... அரோகரா கோஷத்துடன் திருவண்ணாமலையில் மஹாதீபம் ஏற்றம்: 40 கி.மீ வரை பக்தர்கள் தரிசனம் அரோகரா கோஷத்துடன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
2500 அடி உயர பிரான்மலையில் கார்த்திகை தீபம் ஏற்றம்
எழுத்தின் அளவு:
2500 அடி உயர பிரான்மலையில் கார்த்திகை தீபம் ஏற்றம்

பதிவு செய்த நாள்

19 நவ
2021
05:11

சிங்கம்புணரி: 2500 அடி உயர சுயம்புலிங்கமாக காட்சிதரும் பிரான்மலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

பாண்டிய நாட்டு 14 திருத்தலங்களில் 5வது சிறப்பை பெற்ற திருக்கொடுங்குன்றம் என்ற இத்தலம் பாதாளம், பூமி, ஆகாயம் என மூன்று நிலைகளில் அமையப்பெற்றுள்ளது. முதல் தளமான பாதாளத்தில் திருக்கொடுங்குன்றநாதர் குயிலமுதநாயகியும், பூமிதளத்தில் விசாலாட்சி விஸ்வநாதரும், கைலாயம் எனப்படும் ஆகாய தளத்தில் மங்கை பாகர் தேனம்மையும் காட்சி தருகின்றனர். மலை உச்சியில் வெற்றி விநாயகர், பாலமுருகன் கோயில்கள் உள்ளது. கார்த்திகையையொட்டி மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. தீபம் ஏற்றுவதைக் காண பல்வேறு ஊர்களில் வந்திருந்த பக்தர்கள் காலை முதல் மலையேற தொடங்கினர். மாலை 5:00 மணிக்கு தீபதொட்டியில் எண்ணெய் ஊற்றப்பட்டு மலை தீபம் ஏற்றப்பட்டது. பாலமுருகன் குன்றில் பாலமுருகன் திருபேரவை சார்பில் தீபம் ஏற்றப்பட்டது.மலை உச்சியில் பக்தர்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இம்மலை தீபத்தை பார்த்து வணங்கிய பின்னரே சுற்று வட்டார மக்கள் தங்கள் வீடுகளில் தீபம் ஏற்றினர். அடிவாரத்தில் அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு பூஜை செய்யப்பட்டு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார், சிவபுரிபட்டி சுயம்பிரகாச ஈஸ்வரர், சதுர்வேதமங்கலம் ருத்ரகோடீஸ்வரர், முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் காவிரி ஆறு, கடல் சங்கமிக்கும் சங்கமத்துறையில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொங்கல் கொண்டாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.சிதம்பரம் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காணும் பொங்கலையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று பக்தர்கள் கூட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar