கோயில்களில் சோமவார சங்காபிஷேகம்: பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22நவ 2021 11:11
உடுமலை : கார்த்திகை சோமவாரத்தையொட்டி சிவன் கோயில்களில் சங்காபிஷேகம் நடைபெற்று வருகிறது.
உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் கார்த்திகை சோமவாரத்தையொட்டி, 108 வலம்புரி சங்குகள் சிவன் வடிவில் அபிஷேகத்திற்காக அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பக்தர்கள் தரிசனம் செய்தனர்.