Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இங்கு என்ன வேலை சிரித்து வாழ வேண்டும்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பசியால் வாடும் குழந்தைகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 நவ
2021
05:11


டேனியல் என்பவர் காலையில் பேரக்குழந்தைகளுடன் சாப்பிட்டிக் கொண்டிருந்தார். உணவு பிடிக்காததால் குழந்தைகள் சாப்பிடவில்லை.   
‘‘என் அன்பு செல்வங்களே. சுவையான உணவு எளிதாக கிடைப்பதால் இதன் அருமை உங்களுக்கு தெரியவில்லை. ஒரு வேளை உணவு கூட கிடைக்காமல், எத்தைனை பேர் கஷ்டப்படுகிறார்கள் தெரியுமா. பசியால் வாடும்போது அவர்களின் முகத்தை பார்த்திருக்கிறீர்களா...’’ என்று கேட்டார் டேனியல்.
அவர்களும் விளையாட்டாக ‘இல்லை’ என்று சிரி்த்தனர்.
இவர்களுக்கு பாடத்தை கற்பிக்க எண்ணியவர், ‘‘செல்வங்களே.. இன்று முழுவதும் நீங்கள் எதுவும் சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிடாமல் இருந்தால் உங்களுக்கு பிடித்த உணவை’’ தருவேன் என்றார்.
போட்டிக்கு குழந்தைகளும் ஒப்புக்கொண்டனர். காலைப்பொழுது விரைவாக ஓடியது. மதியம் வந்தது. பசி என்றால் என்னவென்று தெரியாத குழந்தைகளுக்கு பசி எடுக்க ஆரம்பித்தது. உடனே தாத்தாவிடம் ஓடினர்.
‘‘தாத்தா.. நாங்கள் போட்டியில் தோற்றுவிட்டோம்’’ என்று வருந்தினர்.
‘‘கவலைப்படாதீர்கள். இதோ உங்களுக்கு பிடித்தமான உணவு’’ என காலையில் கொடுத்த உணவையே தந்தார்.
அவர்களும் அதை வேகமாக சாப்பிட ஆரம்பித்தனர். பசி வந்தால் அனைத்தும் பறந்து போகும் என்பது உண்மைதானே! 

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
வீட்டில் இருந்தபடி வழிபட்டாலே பலன் கிடைக்கும். ... மேலும்
 
செய்த தவறை உணர்ந்து புனித தீர்த்தங்களில் நீராடி கோயில்களுக்கு செல்ல ... மேலும்
 
குழந்தைகளின் நலனில் அக்கறை கொண்டவர் பெற்றோர். மனப்பூர்வமாக அவர்கள் செய்யும் வேண்டுதலுக்கு சக்தி ... மேலும்
 
ரோமப்பேரரசர் ஒருவருக்கு பாக்தாத் நகரைக் கைப்பற்ற ஆசை. காரணம் அவ்வூர் செல்வச் செழிப்பு மிக்கது. ... மேலும்
 

நட்புக்காக... ஏப்ரல் 10,2026

நம்பிக்கை என்னும் அஸ்திவாரத்தின் மீது நட்பு என்ற கட்டடம் எழுப்பப்படுகிறது. அதில் நம்பிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar