Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் ... ஹிந்துக்கள் வளர்ச்சியை தடுக்கும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மருதமலை கோவிலில் பாதுகாப்பு குறித்து கமாண்டோ பிரிவு ஆய்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 டிச
2021
05:12

வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், பாதுகாப்பு குறித்து தமிழ்நாடு கமாண்டோ பிரிவினர் ஆய்வு செய்தனர். தமிழகத்தில், மிகவும் பாதுகாக்கப்பட வேண்டிய இடங்களாக, விமான நிலையங்கள், முக்கிய கோவில்கள் என, மொத்தம், 148 இடங்கள் உள்ளன. இவ்விடங்களில், பாதுகாப்பு பலப்படுத்தும் விதமாக, தமிழ்நாடு கமாண்டோ பிரிவினர் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு கமாண்டோ பிரிவு ஏ.டி.ஜி.பி., அமல்ராஜ் உத்தரவின்படி, எஸ்.பி., ஜெயச்சந்திரன் தலைமையிலான, 15 பேர் கொண்ட குழுவினர், மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் நேற்று ஆய்வு செய்தனர். மலையில் உள்ள கோவில் என்பதால், தீவிரவாதிகள் ஏதேனும் பயங்கரவாத சம்பவங்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளதால், அவ்வாறு, தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ள இடங்கள் குறித்தும், அதுபோன்ற சமயங்களில், எவ்வாறு மக்களை காப்பாற்றுவது என்பது குறித்தும், அதற்கான இடங்கள் குறித்தும் ஆய்வு செய்தனர். அதன்பின், அறநிலை துறை துணை ஆணையர் (பொ) விமலா மற்றும் கோவில் பணியாளர்களுடன், கமாண்டோ பிரிவினர், ஆலோசனை கூட்டம் நடத்தினர். அக்கூட்டத்தில், திடீரென தீவிரவாத தாக்குதல் அல்லது தீவிரவாதிகள் கோவிலுக்குள் நுழைந்தால், மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து, கோவில் பணியாளர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா பிப்.23 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தென் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முதலியார் பேட்டை வன்னிய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar