Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் ... பிரதோஷம் : சிவன் கோயில்களில் சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
1000 ஆண்டு பழமைவாய்ந்த கோயில்: புதுப்பிக்க கோரிக்கை
எழுத்தின் அளவு:
1000 ஆண்டு பழமைவாய்ந்த கோயில்: புதுப்பிக்க கோரிக்கை

பதிவு செய்த நாள்

02 டிச
2021
05:12

சோழவந்தான்: சோழவந்தானில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த பொய்கை விநாயகர் கோயிலை புதுப்பிக்க அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்குள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள பழமையான இக்கோயில் உக்கிர பாண்டிய மன்னரால் கட்டப்பட்டது. பின் ராணி மங்கம்மாள் கோயில் முன் மண்டபம் எழுப்பி இடது புறம் சொர்ணமவுலீஸ்வரர், நந்தி சிலை வைத்தார். வலதுபுறம் வைத்த பராசக்தி சிலை பல ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனது. மேலும் இடது கையால் மயிலை அணைத்த சிவகாசி கழுகுமலை முருகன் சிலை போல் இங்கும் உள்ளது. தற்போது தினமும் ஒரு கால பூஜை நடக்கிறது. இக்கோயிலுக்கு சொந்தமான நிலம் ரிஷபம், மாடக்குளத்தில் இருப்பதாக கல்வெட்டுக்கள் உள்ளன. இந்தக் கோயிலை அறநிலையத் துறையினர் முறையாக பராமரிக்காமல் விட்டு விட்டனர். இதனால் கோயில் கட்டடம் முழுவதும் பல்வகை மரங்கள் வளர்ந்துள்ளன. கோயில் கருவறைக்குள் பெருச்சாளிகள் துளையிட்டு வந்து செல்வதால் அஸ்த்திவாரம் ஆட்டம் கண்டுள்ளது. ஜெனகை மாரியம்மன் கோயில் நிர்வாக அதிகாரி இளமதி: மாநில குழுவின் ஒப்புதலுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது, அனுமதி கிடைத்தவுடன் கோயில் திருப்பணிகள் துவங்கும்,என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர்; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நான்காம் ... மேலும்
 
temple news
அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
திருபுவனை; சன்னியாசிக்குப்பம் சப்த மாதா கோவிலில் வாராகி அம்மன் ஆஷாட நவராத்திரி விழாவின் 7வது நாளான ... மேலும்
 
temple news
திருப்புத்துார்; திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜர் ... மேலும்
 
temple news
ஜம்மு: புனித அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் முதல் குழு புறப்பட்டு சென்றது. பயங்கரவாதிகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar