ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா: ஒவ்வொரு நாளும் நடைபெறும் நிகழ்ச்சிகளின் விவரம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04டிச 2021 05:12
பூலோக சொர்க்கம் என்ற பக்தர்களால் அழைக்கப்படும், திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா , திருநெடுந்தாண்டகத்துடன் துவங்கியது. இன்று முதல் பகல் பத்து விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. வைகுந்த ஏகாதசி பெருவிழா நேற்று(3ம் தேதி) துவங்கி 24ம் தேதி வரை நடைபெறுகிறது.
ஒவ்வொரு நாளும் நடைபெறும் விழா நிகழ்ச்சிகள்:
தேதி கிழமை முக்கிய திருநாட்கள் விவரம்
03.12.2021 வெள்ளிக்கிழமை * திருநெடுந்தாண்டகம்
04.12.2021 சனிக்கிழமை * பகல்பத்து ( முதல் திருநாள்)