Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சாமுண்டீஸ்வரி கோவிலில் மிளகாய் ... திருப்பரங்குன்றம் கோயிலில் நெல்லிமர பூஜை: தங்க வேலுக்கு அபிஷேகம் திருப்பரங்குன்றம் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
துன்பத்தில் பெரியது பிறவி துன்பம் காமாட்சிபுரி ஆதீனம் கருத்து
எழுத்தின் அளவு:
துன்பத்தில் பெரியது பிறவி துன்பம் காமாட்சிபுரி ஆதீனம் கருத்து

பதிவு செய்த நாள்

04 டிச
2021
06:12

பல்லடம்: துன்பத்தில் பெரியது பிறவித் துன்பம் என, சித்தம்பலத்தில் நடந்த அமாவாசை பூஜையில், காமாட்சிபுரி ஆதீனம் கருத்து தெரிவித்துள்ளார்.

பல்லடம் அடுத்த, சித்தம்பலம் நவகிரக கோட்டையில், அமாவாசை சிறப்பு வழிபாடு நடந்தது. காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் பங்கேற்று பேசியதாவது: இறைவன் மிகப்பெரியவன். இறைவனிடம், நமக்கு அது நடக்க வேண்டும், இது நடக்க வேண்டும் என, நமது ஆசைகளை கோரிக்கையாக வேண்டிக் கொள்கிறோம். பூஜை செய்து விட்டால் அனைத்து பாவங்களும் போய்விடும் என்று நினைத்து, சிலர் பாவங்கள் செய்கின்றனர். ஒரு செயலை தவறு என்று தொடர்ந்து அறிவுறுத்திய பிறகும், மீண்டும் அதே தவறை செய்வது பொருத்தமற்றது. துன்பத்தில் பெரியது பிறவித் துன்பம். மனிதனாக பிறந்து தெய்வமாக மாறியவர்கள் ஏராளம். ஜனனம் என்பது மிகவும் கடினமானது. ஏழு பிறவி எடுத்து, 700 ஆண்டுகள் வாழ்ந்தாக வேண்டும் என்றார். முன்னதாக, அமாவாசையை முன்னிட்டு மகா ம்ருத்யுஞ்ஜய வேள்வி வழிபாடு நடந்தது. தொடர்ந்து, நவகிரகங்கள், மற்றும் சிவன், பார்வதிக்கு பூஜைகள் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் தம்பதி சமேதராக சிவபெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள புகழ்பெற்ற புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் ஸ்ரீமுத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா நிறைவு ... மேலும்
 
temple news
திருச்சி; பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் பங்குனி ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: நாய்க்கன்குப்பம், பொன்னியம்மன் கோவிலில் ஊஞ்சல் உத்சவம் விமரிசையாக நடந்தது.வாலாஜாபாத் ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: கணவர் இறந்தவுடன் உடன்கட்டை ஏறி உயிர் நீத்த மனைவி மற்றும் கணவரின் நினைவாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar