Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அமுதலிங்கேஸ்வரர் கோயிலில் 1008 ... காஞ்சிபுரம் ஸ்ரீ சாரதா சேவா சங்கம் சார்பில் விஷ்ணு சகஸ்ர நாம வகுப்பு காஞ்சிபுரம் ஸ்ரீ சாரதா சேவா சங்கம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேத மந்திரம் முழங்க வைகை நதியில் தீப ஆரத்தி வழிபாடு
எழுத்தின் அளவு:
வேத மந்திரம் முழங்க வைகை நதியில் தீப ஆரத்தி வழிபாடு

பதிவு செய்த நாள்

06 டிச
2021
04:12

பரமக்குடி, :  பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயில் படித்துறை வைகை ஆற்றில் பெண்கள் ஆரத்தி எடுத்து வழிபட்டனர். நதியை பெண் கடவுளாக பாவித்து வழிபடுவது வழக்கம். அந்த வகையில் கங்கை ஆரத்தி தொடர்ந்து நடத்தப்படுவதுடன், காவிரியில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி பதினெட்டாம் பெருக்கில் ஆரத்தி விழா நடக்கிறது. இதன்படி பரமக்குடி வைகை ஆற்றில் தண்ணீர் வரும் நேரங்களில் ஆரத்தி எடுப்பது வழக்கம். தற்போது 10 நாட்களாக ஆற்றில் தண்ணீர் சென்று வரும் நிலையில், அப்பகுதியில் பெண்கள் திரளாக கூடி ஆரத்தி எடுத்து விளக்கினை ஆற்றில் மிதக்க விட்டனர். அர்ச்சகர்கள் வேத மந்திரம் கூறி வைகைக்கு தீப ஆரத்தி காண்பித்தனர். தொடர்ந்து மக்கள் நோய் நொடியிலிருந்து பாதுகாப்பாக வாழவும், நதியின் தூய்மையை வலியுறுத்தியும் மற்றும் ஆண்டுதோறும் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து அனைத்து வகையான பஞ்சங்கள் போகவேண்டும் என்று வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவா: இந்தியாவின் மிக உயரமான ஸ்ரீராமரின் வெண்கல சிலையை கோவாவின் ஸ்ரீ சமஸ்தானம் கோகர்ண பரதகாலி ... மேலும்
 
temple news
உடுப்பி; உடுப்பியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண மடத்தில் பிரதமர் மோடி தரிசனம் தரிசனம் செய்தார். தொடர்ந்து ... மேலும்
 
temple news
மும்பை; காஞ்சி பீடாதிபதி பூஜ்யஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று காலை மும்பையில் உள்ள ஸ்ரீ ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் விழாவில் 5ம் நாளானா காலை  உற்சவத்தில் கண்ணாடி ... மேலும்
 
temple news
பழநி: பழநியில் திருகார்த்திகை தீபத்திருவிழா துவங்கியது.பழநி முருகன் கோயிலில் நேற்று (நவ.,27) மாலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar