Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தர்மமுனீஸ்வரர் கோயிலில் அரியவகை ... பூண்டி கோவிலில் சிதலமடைந்த குளியலறை பூண்டி கோவிலில் சிதலமடைந்த குளியலறை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவிலில் அறங்காவலர்கள் நியமிக்க அரசு நடவடிக்கை
எழுத்தின் அளவு:
கோவிலில் அறங்காவலர்கள் நியமிக்க அரசு நடவடிக்கை

பதிவு செய்த நாள்

09 டிச
2021
11:12

சென்னை, :தமிழகத்தில், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கோவில்களுக்கு, விரைவில் அறங்காவலர்கள் நியமிக்கப்பட உள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தெரிவித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் விஜய வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமாக, பாபுராயன்பேட்டையில் உள்ள, 250 ஏக்கர் நிலத்தை, ஏலம் வாயிலாக குத்தகைக்கு விட, நவம்பர் 24ல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதை எதிர்த்து, வழக்கறிஞர் ஜெகன்நாத் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.என். பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அறங்காவலர்கள் இல்லாத நிலையில், கோவில் சொத்துக்களை ஏலம் விடக் கூடாது என, மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. தமிழக அரசு தரப்பில், தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கோவில்களுக்கு விரைவில் அறங்காவலர்கள் நியமிக்கப்படுவர், என தெரிவித்தார்.ஏல நடவடிக்கைகளை தொடர அனுமதி அளிக்கப்படுகிறது; ஏலத்தை இறுதி செய்யக் கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணை, டிசம்பர் 15ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீரங்கம்; ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் சித்திரைத்தேர் உத்ஸவம் விருப்பன் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயில் நகரத்தார் மக்கள் குலதெய்வ வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 
temple news
சென்னை: திருமலை, திருப்பதிவெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில் தினசரி அதிகாலை முதல் நள்ளிரவு வரை பல சேவைகள் ... மேலும்
 
temple news
கிளார்; காஞ்சிபுரம் அடுத்த, கிளார் கிராமத்தில் அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, மஹா சுவாமிகள் ... மேலும்
 
temple news
அவிநாசி; சித்திரை மாத திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு சேவூர் வாலீஸ்வரர் கோவிலில் ஸ்ரீ நடராஜ பெருமான் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar