வெள்ளகோவில்: வெள்ளகோவில் சோளீஸ்வரர் சாமி கோவிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு, தினசரி காலை மாலை சிறப்பு யாக பூஜை நடைபெறுகிறது. இன்று நடைபெற்ற வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.