திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு,
சிறப்பு வழிபாடு நடைபெற்றது. உண்ணாமலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார் (உற்சவ
மூர்த்தி) வெள்ளிக்கவச சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு
அருள்பாலித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.