மார்கழி முதல் சனி: அனுமந்தராய சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18டிச 2021 03:12
காரமடை: காரமடை அருகில் உள்ள மருதூர் அனுமந்தராய சுவாமி கோவிலில் மார்கழி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. செந்தூரகாப்பு அலங்காரத்தில் அனுமன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.