Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவில் சிலைகள் உடைப்பு ஆங்கில புத்தாண்டை வரவேற்று சீரடி சாய்பாபா கோவிலில் சிறப்பு பூஜை ஆங்கில புத்தாண்டை வரவேற்று சீரடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை புறப்படுவதில் ஐயப்ப பக்தர்கள் குழப்பம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 டிச
2021
01:12

கன்னிவாடி: கேரளாவில் இரவு நேர ஊரடங்கால் குழப்பமடைந்த ஐயப்ப பக்தர்கள், சபரிமலை புறப்பாட்டை ஒத்தி வைப்பது தொடர்பாக ஆலோசித்து வருகின்றனர்.

சபரிமலை தரிசனத்திற்காக ஐயப்பன் தரிசனத்திற்காக, கார்த்திகை முதல் மாலை அணிந்து பக்தர்கள் விரதம் இருந்து வருகின்றனர். வசதிக்கேற்ற நாட்களில் இணையதளம் வழியே முன்பதிவு செய்து, இருமுடி கட்டி புறப்படுகின்றனர். தினமும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் கூறப்படுகிறது. இச்சூழலில் கேரளா மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு டிச. 30(இன்று) முதல் ஜன 2 வரை அமல்படுத்தப்படுகிறது. இதையடுத்து சபரிமலை புறப்படுவது தொடர்பாக ஐயப்ப பக்தர்கள் இடையே பரவலாக குழப்பம் நிலவுகிறது. ஐயப்ப பக்தர்கள் சிலர் கூறுகையில், "இரவு நேர ஊரடங்கு அறிவிப்பால் பயணத்தின் இடையே தடுத்து நிறுத்துவதற்கான வாய்ப்பு தொடர்பான அச்சம் ஏற்பட்டுள்ளது பரவலாக தரிசனத்திற்காக புறப்படுவதா, ஒத்தி வைப்பதா என்பது தொடர்பாக உள்ளூர் குழுவினர் ஆலோசித்து வருகிறோம்," என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கையில் உள்ள வராகி அம்மன் கோயிலில் வளர்பிறை பஞ்சமி பூஜை நடந்தது. மூலவர் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து ஐந்தாம் நாளான இன்று  நம்பெருமாள் சிவப்பு நிற ... மேலும்
 
temple news
கோவை: ராம்நகர் ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கம் 75-வது ஆண்டு பூஜா மகோத்சவம் நிகழ்ச்சி இன்று புதன்கிழமை 24ம் தேதி ... மேலும்
 
temple news
வடவள்ளி: கோவை, மருதமலை அடிவாரத்தில், 184 அடி உயர முருகன் சிலை அமைய உள்ள இடத்தை, ‘அமிக்கஸ் கியூரி’ எனும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: மலை தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி திருப்பரங்குன்றம் பகுதிகளில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar