Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அனுமன் ஜெயந்தி விழா துவங்கியது: ... பாதயாத்திரை பக்தர்களுக்கு மேம்பாலத்தில் தனிப்பாதை பாதயாத்திரை பக்தர்களுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குறுக்குத்துறை முருகன் கோயிலில் மீண்டும் தரிசனத்திற்கு அனுமதி
எழுத்தின் அளவு:
குறுக்குத்துறை முருகன் கோயிலில் மீண்டும் தரிசனத்திற்கு அனுமதி

பதிவு செய்த நாள்

31 டிச
2021
12:12

திருநெல்வேலி: குறுக்குத்துறை முருகன் கோயிலில் மீண்டும் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. நெல்லையில் தாமிரபரணி ஆற்றங்கரையில் குறுக்குத்துறை முருகன் கோயில் உள்ளது. தொடர் மழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கோயிலில் இருந்த சுவாமி உற்சவர் சிலைகள் மேலக்கோயிலுக்கு மாற்றப்பட்டன. அங்கு வழக்கமான பூஜைகள் நடந்தன. மழை நின்ற பின் கோயில் மண்டபத்தில் சகதியை அகற்றி சீரமைக்கும் பணி கடந்த சில வாரங்களாக நடந்தது. கோயிலுக்கு மீண்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டது. மார்கழி, விசாக நட்சத்திர நாளான நேற்று கோயிலில் மீண்டும் சுவாமி தரிசனம் துவங்கியது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார, தீபாராதனை, சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்கள் வரிசையில் நின்று சாமி கும்பிட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அசுரனுடன் போரிட்டு அவனை ஆட்கொண்டார். அவனை இருகூறாகப் பிளந்தவர் சேவலாகவும், மயிலாகவும் மாற்றி தன்னுடன் ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழா யாகசாலை பூஜைகளுடன் ... மேலும்
 
temple news
மூங்கில்துறைப்பட்டு; மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ளமேல் சிறுவலூரில் உள்ள காளியம்மனுக்கு மிளகாய் யாக ... மேலும்
 
temple news
நெகமம்; கோவை, கிணத்துக்கடவு வடசித்துார் கிராமத்தில் மயிலந்தீபாவளியை மக்கள் கோலாகலமாக ... மேலும்
 
temple news
செஞ்சி; செஞ்சி மாரியம்மன் கோவிலில் பெண்கள் கேதார கவுரி நோன்பு எடுத்து அம்மனை வழிபட்டனர். ஒவ்வொரு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar