Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காமாட்சி அம்மன் கோயிலில் மண்டல பூஜை தருமபுரம் ஆதினம் வழிபாடு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி அடிவாரம் ஆக்கிரமிப்பால் பக்தர்கள் அவதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜன
2022
04:01

பழநி: பழநி மலைக்கோயில் கிரி வீதி, சன்னதி வீதி ஆகிய பகுதிகளில் ஆக்கிரமிப்பால் பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.

பழநிக்கு வெளிமாவட்ட, வெளிமாநில பக்தர்கள் அதிக அளவில் மலைக்கோயில் சுவாமி தரிசனத்திற்கு வருகை புரிகின்றனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட தள்ளுவண்டி, சாலையோர, தரைவிரிப்பு, இருசக்கர வாகன கடைகள், மலைக்கோயில் அடிவாரம் கிரி வீதி சன்னதிவீதிகளில் ஆக்கிரமித்துள்ளன. வின்ச் ஸ்டேஷன், பாத விநாயகர் கோயில், குடமுழுக்குமண்டப வாயில், தேவஸ்தான அலுவலக வாயில் உள்ளிட்ட பகுதிகள் முழுமையாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. பேன்சி,அல்வா, துணி,பூஜை பொருட்கள், பொம்மைகள், டாட்டூ, சிற்றுண்டி கைகள் ஏராளமான அமைத்துள்ளனர்.

சன்னதி வீதி, கிரி வீதியின் நடுவில் இருசக்கர வாகன, கையில் தட்டு, பொருள் வைத்து விற்கும் வியாபாரிகள், தரையில் அமர்ந்து டாட்டூ வரையும் நபர்கள் செய்து வருகின்றனர். பக்தர்கள் சுற்றுலா வாகன நிலையத்திலிருந்து படிப்பதை, வின்ச் ஸ்டேஷன் ஆகிய பகுதிகளுக்கு வரவும், கிரிவலம் வரும் பக்தர்களும் அவதிப்படுகின்றனர். சில வியாபாரிகள் பக்தர்களை வலுக்கட்டாயமாக வழிமறித்து பொருட்களை வாங்க வற்புறுத்துகின்றனர். இதனால் இடையூறு ஏற்படுகிறது வீதிகளில் பக்தர்களின் நான்கு சக்கர வாகனங்கள், ஆட்டோ, குதிரைவண்டி உள்ளிட்ட வாகனங்கள் வருவதால் மேலும் இடையூறு ஏற்படுகிறது. நீதிமன்ற ஆணை இருந்தபோதிலும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி வெறும் கண்துடைப்பாக உள்ளது. எனவே அதிகாரிகள், ஆக்கிரமிப்புகளை அகற்ற கிரி வீதி மற்றும் சன்னதி வீதிகளில் பக்தர்கள் இடையூறு இல்லாமல் சென்றுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் காவிரி ஆறு, கடல் சங்கமிக்கும் சங்கமத்துறையில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொங்கல் கொண்டாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.சிதம்பரம் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காணும் பொங்கலையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று பக்தர்கள் கூட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar