Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news எருமேலியில் நாளை பேட்டை துள்ளல்: ... சபரிமலையில் எருமேலி பேட்டை துள்ளல் நிறைவு: திருவாபரணம் புறப்பாடு சபரிமலையில் எருமேலி பேட்டை துள்ளல் ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
திருவாபரண பவனி : தற்காலிக பாலம் அமைக்கும் பணி தொடக்கம்
எழுத்தின் அளவு:
திருவாபரண பவனி : தற்காலிக பாலம் அமைக்கும் பணி தொடக்கம்

பதிவு செய்த நாள்

11 ஜன
2022
10:01

சபரிமலை: திருவாபரண பவனி கடந்து செல்ல வசதியாக பம்பை மற்றும் நுணங்காற்றில் தற்காலிக பாலம் அமைக்கும் பணியில் வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சபரிமலையில் 14-ம் தேதி மகரஜோதிகாக நாளை பந்தளத்தில் இருந்து திருவாபரணபவனி புறப்படுகிறது. பவனிவரும் அட்டத்தோடு முதல் நீலிமலை வரை ஒற்றையடிப்பாதையில் உள்காடு வழியாக இரண்டு ஆறுகளை கடந்து பயணிக்க வேண்டும். இதற்காக பம்பை ஆறு மட்டும் நுணங்காறில் குறுக்கே கடக்க வேண்டும்.பவனி கடந்து செல்ல வசதியாக பம்பை ஆற்றில் கொல்லமூழிமற்றும் எட்டப்ப்பட்டி ஆகிய இடங்களில்50 மீட்டர் நீளம் 4 மீட்டர் அகலத்தில் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு அதன்மேல் பலகைகள் போடப்பட்டு இந்த தற்காலிக பாலம் அமைகிறது. இந்தப் பகுதியில் யானைகள் நடமாட்டம் உள்ளதால் பணி முடிந்ததும் வனக்காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள நுணங்கற்றில்கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலய அருகில் தற்காலிக பாலம் அமைகிறது.

மகரவிளக்கு தினமான 14ம் தேதி மதியத்திற்கு முன்னர் இந்தப் பகுதி வழியாக திருவாபரண பவனி கடந்து செல்லும். ளாகாவில் இருந்து பவனி புறப்படும் போது பாதுகாப்புக்காக 12 வனக்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் நான்கு பேர் பவனியின் முன்பாக சென்று காட்டு யானை நடமாட்டம் இருக்கிறதா என்பதை கண்காணித்து பவனியில் வரும் அதிகாரிகளுக்கு தகவலை அளிப்பார்கள். 

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை படம் வரும்): சபரிமலை: பொன்னம்பலமேட்டில் மூன்று முறை தெரிந்த மகரஜோதியையும்,மகர ... மேலும்
 
temple news
சபரிமலை; மகரஜோதிக்கு முந்தைய நாள் வரை நடப்பு சீசனில் 52 லட்சம் பக்தர்கள் வந்துள்ளதாகவும் 430 கோடி ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம் நடக்கிறது. மதியத்துக்கு பின்னர் மகர சங்கரம பூஜையும், ... மேலும்
 
temple news
மூணாறு:  சபரிமலையில் மகரஜோதியை தரிசிப்பதற்கு புல்மேட்டில் பக்தர்களுக்கு அனைத்து துறை சார்பில் ... மேலும்
 
temple news
சபரிமலை: பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் சரண கோஷம் முழங்க பந்தளத்தில் இருந்து திருவாபரன பவனி நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar