Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவிலில் தரிசனம் செய்ய 5 நாட்கள் தடை: ... நத்தம் வழியாக வைரவேலுடன் நகரத்தார் காவடி சென்றது நத்தம் வழியாக வைரவேலுடன் நகரத்தார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குன்றத்து கோயிலில் சுவாமிகளுக்கு மண்பானை பொங்கல் படையல்
எழுத்தின் அளவு:
குன்றத்து கோயிலில் சுவாமிகளுக்கு மண்பானை பொங்கல் படையல்

பதிவு செய்த நாள்

15 ஜன
2022
12:01

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பொங்கலை முன்னிட்டு சுவாமிகளுக்கு மண்பானையில் பொங்கல் படைக்கப்பட்டது. கோயிலில் வழக்கமாக வெண்கல பானையில் பிரசாதம் தயாரித்து சுவாமிகளுக்கு பிரசாதம் மட்டும் படைத்து, பூஜைகள் நடைபெறும். தைப்பொங்கலை முன்னிட்டு கோயில் மடப்பள்ளியில் மண்பானையில் பொங்கல் தயாரித்து அதில் மஞ்சள் கிழங்கு, வாழை இலை, கரும்பு வைத்து மடப்பள்ளியில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை அம்மன், சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள், கோவர்தனாம்பிகை அம்பாள் சன்னதியில் வைக்கப்பட்டு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது. பின்பு உற்சவர்கள் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை முன்பு படைக்கப்பட்டது. மண்பானையில் பொங்கல் வைத்து படைக்கப்படுவது ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே. கொரோனா தடை உத்தரவால் கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதி இல்லை. ஹார்வி பட்டி பாலமுருகன் கோயிலில் அனைத்து மூலவர்களுக்கும் பொங்கல் படைக்கப்பட்டு பூஜைகள் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல்; ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. கூழ் படைத்து ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஆடி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு, அம்மன் கோயில்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதிகாலை ... மேலும்
 
temple news
திருப்புவனம்; ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் இன்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் ரெங்கநாச்சியார் ஜேஷ்டாபிஷேகத்தை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar