Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி தைப்பூச விழாவில் தெப்பதேர் ... கமுதி சித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் கமுதி சித்தி விநாயகர் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
600 ஆண்டுகள் பழமை வாய்ந்த புலிக்குத்தி நடுகல் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
600 ஆண்டுகள் பழமை வாய்ந்த புலிக்குத்தி நடுகல் கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

20 ஜன
2022
06:01

திருப்பூர்: நம்பியூர் தான்தோன்றீஸ்வரர் கோயில் வளாகத்தில் 600 ஆண்டுகள் பழமையான புலிக்குத்தி நடுகல் கண்டறியப்பட்டது. ஈரோடு மாவட்டம் நம்பியூர் தான்தோன்றீஸ்வரர் கோயில் வளாகத்தில்திருப்பூர் வீரராஜேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தினர் ஆய்வு நடத்தினர். அப்போது பண்டைய தமிழர் வீரத்தை விளக்கும் வகையிலான நடுகல் கண்டெடுக்கப்பட்டது.


இதுகுறித்து ஆய்வு மைய இயக்குனர் ரவிக்குமார் கூறியதாவது: பண்டைய தமிழர்கள் கால்நடைகளை பெரும் செல்வமாக போற்றி பாதுகாத்தனர். மாடுகளை பாதுகாக்க கிராமம் தோறும் வீரர்கள் இருந்தனர். வேட்டையாட வரும் புலியிடம் இருந்து கால்நடை களை பாதுகாப்பது இவர்களது கடமையாக இருந்தது. புலிகளுடன் சண்டையிடும் போது வீரமரணம் எய்தும் வீரர்களுக்கு நடுகல் எழுப்பி தெய்வமாக வழிபட்டு வந்தனர். நம்பியூர் கோயில் வளாகத்தில் 80 செ .மீ. உயரம் 65 செ .மீ. அகலம் கொண்ட நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாவீரர் ஒருவர் வலது கையில் ஓங்கிய வாளுடன் இடது கையில் கேடயம் பிடித்த படிபுலியுடன் சண்டையிடுவது போல் நடுகல் அமைந்துள்ளது. எழுத்து பொறிப்பு இல்லாத இந்த நடுகல் 600 ஆண்டுகள் பழமையானது என்பதை உறுதி செய்ய முடிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று ( ஜூலை 14) அதிகாலை மகா ... மேலும்
 
temple news
சென்னை; ஆதிமூலப் பெருமாள் கோவிலில் திருப்பணி மேற்கொள்ளவதற்காக பாலாலயம் செய்யப்பட்டது. சென்னை, ... மேலும்
 
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று  அதிகாலை மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
மதுரை; முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 14 ஆண்டுகளுக்கு பின் ... மேலும்
 
temple news
விருதுநகர்; தென்திருப்பதி என்று அழைக்கப்படும் ஸ்ரீவில்லிபுத்துார் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar