Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கண் நோய் தீர்க்கும் கோயில்கள்! யானையிடம் ஏன் ஆசீர்வாதம் வாங்குகிறோம்? யானையிடம் ஏன் ஆசீர்வாதம் ...
முதல் பக்கம் » துளிகள்
கும்பாபிஷேகம் நிகழ்வுகளில் கருட தரிசனம் முக்கியத்துவம்!
எழுத்தின் அளவு:
கும்பாபிஷேகம் நிகழ்வுகளில் கருட தரிசனம் முக்கியத்துவம்!

பதிவு செய்த நாள்

26 ஜன
2022
06:01

பார்க்கலாம்; கேட்கக் கூடாது; கேட்கலாம்; பார்க்கக் கூடாது. பார்க்கலாம்; கேட்கலாம். பார்க்கவும் கூடாது; கேட்கவும் கூடாது.

நரியைப் பார்ப்பது நன்மை; நரியின் (ஊளையை) குரலைக் கேட்பது தீமை.

கழுதை கத்துவதைக் கேட்பது நன்மை; கழுதையைப் பார்ப்பது தீமை.

பூனையைப் பார்ப்பது, பூனையின் குரலைக் கேட்பது இரண்டுமே தீமை.

கருடன் கிருஷ்ணப் பருந்தைப் பார்ப்பதும் நன்மை; அதன் குரலைக் கேட்பதும் நன்மை. இப்பலன்களும் மேலும் பல சகுன சம்பந்தமான விஷயங்களும் வராஹமிஹிரரின் "பிருஹத் ஸம்ஹிதா" என்ற நூலில் "சகுன பல நிர்ணயம்" என்ற அத்யாயத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. வாய்த்தால் பார்வையிடவும். காக்கை, காலையில் கரைவது மட்டுமே விருந்தினர் வருகையை அறிவிக்கும் நல்ல சகுனமாகக் கருதப் படுகிறது. மயிலைப் பார்ப்பது, மயில் அகவுதலைக் கேட்பது இரண்டும் நல்ல சகுனம் தான். ஆயினும் மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் அது அதிகம் காணப்படுவதில்லை என்பதால், நடைமுறையில், சர்வ வ்யாபகமான கருடன் தெரிவு செய்யப் பட்டிருக்க வேண்டும் என்றும் கூட எனக்கு  தோன்றுகிறது.

கும்பாபிஷேகத்தின்போதும் பெரிய யாகங்களின்போதும் வருவது கிருஷ்ணப்பருந்து என அழைக்கப்படும் கருடன் ஆகும்.இந்த கிருஷ்ணப் பருந்தை பார்த்தவுடன் நம்மால் அடையாளம் காண முடியும். ஆலயங்களில் அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள்சொல்லி, அதன்பின் அந்தந்த தேசங்களில் பேசப்படும் மொழிகளில் இறைவனைத்துதித்தபின் விமானத்தில் கும்ப நீரைச்சேர்க்கும் பொழுது, யக்ஷர்கள், நாகர்கள், கந்தர்வர்கள், வருணன், வாயு, குபேரன், முப்பத்து முக்கோடி தேவர்கள், அனந்தன், கருடன் போன்றவர்கள் சந்தோஷமடைகிறார்கள். அதன் வெளிப்பாடாக சூரியனின் உக்கிரம் குறைவது, குளிர்ந்த காற்று வீசுவது, மழை பொழிவது, கருட தரிசனம் போன்றவை உண்டாகிறது. ஆனால் இவை அனைத்துமே ஒரே இடத்தில் ஏற்படாவிட்டாலும், இவற்றில் ஏதாவது ஒரு அறிகுறி தென்படும். இறைவன் அந்த இடத்தில் எழுந்தருளுவதால் மேற்சொன்ன தேவர்களின் சந்தோஷத்தின் வெளிப்பாடே இது வேத நூல்கள் சொல்கிறது.

 
மேலும் துளிகள் »
temple news
கர்நாடக மாநிலம், பெலகாவி மாவட்டத்தில், வரலாற்று பிரசித்தி பெற்ற கோவில்கள் ஏராளம். இவற்றில் வன ... மேலும்
 
temple news
கர்நாடகா ஆன்மிகத்திற்கு பெயர் பெற்ற மாநிலம். இங்கு ஏராளமான பழங்கால, மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட ... மேலும்
 
temple news
ஹிந்து மதத்தில் விஷ்ணுவின் எட்டாவது அவதாரமாக கிருஷ்ணர் போற்றப்படுகிறார். மஹாபாரதம், பகவத் கீதை ... மேலும்
 
temple news
பழமையான கிராமத்தில் பழங்குடியினர் வசிக்கும் இடத்தில் வித்தியாசமாகவும், விநோதமான வழிபாடுகளுடன், ... மேலும்
 
temple news
பெங்களூரு நகரில் இருந்து 47 கி.மீ., தொலைவில், ராம்நகர் மாவட்டம் மாகடியில் ஸ்ரீ பிரசன்ன சோமேஸ்வரா கோவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar