கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
திருப்பரங்குன்றம்: ஹார்விபட்டி ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. யாகசாலை பூஜை முடிந்து கோபுர கலசத்தில் புனித நீர் அபிஷேகம் நடந்தது. மூலவருக்கு அபிஷேகம், பூஜை, தீபாராதனை முடிந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.