Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செந்தூரில் மாசித் திருவிழா ... ருத்ரகோடீஸ்வரர் கோயில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம் ருத்ரகோடீஸ்வரர் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் பச்சிலை ஓவியங்கள்
எழுத்தின் அளவு:
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் பச்சிலை ஓவியங்கள்

பதிவு செய்த நாள்

08 பிப்
2022
10:02

நாகர்கோவில்: திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் பச்சிலை ஓவியங்கள் வரையும் பணி தொடங்கியுள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள பத்மனாபசுவாமி கோயிலின் ஒத்த உருவம் கொண்ட கோயிலான இங்கு பெருமாள் அனந்த சயனத்தில் காட்சி தருகிறார். மன்னர் காலத்தில் தங்க தகடுகள் வேயப்பட்டு பளபளப்புடன் இருந்தது. சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த தங்க தகடுகள் கொள்ளை போனது வெளிச்சத்துக்கு வந்தது. இதில் ஈடுபட்ட பூஜாரி உட்பட பலர் தற்கொலை செய்தனர். பலர் கோர்ட்டில் தண்டிக்கப்பட்டு ஜாமீனில் உள்ளனர். தற்போது இங்கு கும்பாபிேஷக திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோயில் சுவரில் உள்ள பழங்கால பச்சிலை ஓவியங்கள் புதுப்பிக்கப்படுகிறது. கொரோனா காரணமாக சிறிது நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்ட பணிகள் தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது. இதுகுறித்து ஓவியர் உண்ணி கூறியதாவது: கருவறையைச்சுற்றியுள்ள சிதலமடைந்த மியூரல் ஓவியங்கள், அதன் பழமை மாறாமல் இயற்கை வர்ணம் பூசப்பட்டு அதன் தன்மை மாறாமல் வரைந்து கொண்டிருக்கிறோம். சாதாரண ஓவியம் வரைவது போல் மியூரல் ஓவியங்கள் வரையமுடியாது. அதிக நேரம்பிடிக்கும் வேலையாகும். தற்போது வரைய திட்டமிட்டுள்ள ஓவியப்பணிகள் முடிய மூன்று மாதங்கள் வரை ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள ... மேலும்
 
temple news
கேரளா; ஆதிசங்கரர்,  இவர் அத்வைத வேதாந்தக் கொள்கையைத் தோற்றுவித்த மகான். இவர் சிறுவயதில் உபநயனம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ரமணாஸ்ரத்தில், 76 ஆம் ஆண்டு ஆராதனை விழா இன்று ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
கேரளா: கேரளா, புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று காலை சித்திரை விஷூக்கனி தரிசனம் சிறப்பாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar