Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடையம் கோயில்களில் இன்று கொடை விழா திருவாவடுதுறை ஆதீனம் குருமகாசன்னிதானம் பட்டின பிரவேசம் திருவாவடுதுறை ஆதீனம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
200 ஆண்டுகளுக்கு பின் திருமணஞ்சேரியில் மாசி மக பெருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:
200 ஆண்டுகளுக்கு பின் திருமணஞ்சேரியில் மாசி மக பெருவிழா துவக்கம்

பதிவு செய்த நாள்

08 பிப்
2022
10:02

மயிலாடுதுறை : திருமணஞ்சேரி உத்வாகநாதர் சுவாமி கோயிலில் மாசி மக பெருவிழா- 200 ஆண்டுகளுக்கு பின்னர் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா திருமணஞ்சேரியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பிரசித்தி பெற்ற உத்வாகநாதர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. சிவபெருமான் கல்யாணசுந்தர மூர்த்தியாக கோகிலாம்பாள் அம்பிகையை திருமணம் செய்துகொண்டதால் இத்தலம் திருமணஞ்சேரி என அழைக்கப்படுகிறது. அப்பர், திருஞானசம்பந்தர் ஆகியோரால் பாடல் பெற்ற இக்கோயிலில் கடந்த 200 ஆண்டுகளுக்கு மேலாக மாசி மக பெருவிழா கொண்டாடப்படாமல் இருந்தது. இந்நிலையே கோயில் நிர்வாகத்தின் தொடர் முயற்சியின் காரணமாக, இந்த ஆண்டு கோயிலில் மீண்டும் மாசி மகப் பெருவிழா தொடங்கியுள்ளது.

இதை முன்னிட்டு, நேற்று அனுக்ஜை, விக்னேஸ்வர பூஜை, கல்யாண, மாரியம்மன் கிராம தேவதை உற்சவம் ஆகியன நடைபெற்றது. இன்று காலை விநாயகர் புறப்பாடு செய்யப்பட்டு துவஜாரோகணம் என சொல்லப்படும் கொடியேற்றம் விமரிசையாக நடைபெற்றது. இதை முன்னிட்டு கோயில் கொடிமரத்துக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு ரிஷபக் கொடி ஏற்றப்பட்டது. பின்னர் மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மாரிமுத்து, ஆய்வாளர் ஹரிசங்கரன், செயல் அலுவலர் நிர்மலாதேவி மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். மாசி மக பெருவிழாவில், தினசரி காலை மாலை வேலைகளில் சுவாமி வீதி உலாவும், முக்கிய உற்சவமாக வருகிற 12-ம் தேதி சகோபுர தரிசனம், 16-ஆம் தேதி திருத்தேரோட்டம், 17-ஆம் தேதி தீர்த்தவாரி ஆகிய உற்சவங்கள் நடத்தப்பட்டு உற்சமானது 18-ஆம் தேதி நிறைவடைகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூர் கார்த்திகை பிரம்மோற்சவ விழாவில் இன்று காலை கல்ப விருட்ச வாகனத்தில் தாயார் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழா நாளை (நவ 21ம் தேதி) துவங்கி டிச 7ம் தேதி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; வழுவூர் வீரட்டேஸ்வரர் கோயிலில் கார்த்திகை அமாவாசையை முன்னிட்டு, மலை மற்றும் காடுகளில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூண், கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar