Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வீட்டிலேயே கங்கை குளியல் மகத்தில் பிறந்தவரா நீங்கள்...!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஜெயம் தரும் செந்துாரான்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 பிப்
2022
12:02


சூரபத்மனை வென்ற மகிழ்ச்சியுடன் முருகப்பெருமான் அருள்புரியும் தலம் திருச்செந்துார். இரண்டாம் படைவீடான இதற்கு ‘வெற்றி மாநகர்’ என்னும் பொருளில் ‘ஜெயந்தி புரம்’ என்றும் பெயருண்டு.  ‘ஜெயந்தி’ என்னும் சொல்லே ‘செந்தில்’ எனத் திரிந்தது. முருகனின் வேலால் உருவான நாழிக்கிணறு தீர்த்தம் இங்குள்ளது. சூரனை வதம் செய்த  பாவம் தீரும் விதமாக சிவபூஜைக்குரிய தாமரை மலர், ருத்ராட்சமாலை தாங்கியபடி முருகன் காட்சியளிக்கிறார். கடல்தலமான இங்கு மாசி மகத்தன்று நீராடி முருகனைத் தரிசிப்பது பன்மடங்கு புண்ணியம் தரும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனீஸ்வரரின் மகனான இவருக்கு பலன் பார்க்கும் வழக்கம் தமிழகத்தில் ... மேலும்
 
தோஷம் இல்லை. நாட்டு வைத்தியரிடம் கொடுத்தால் வைத்தியம் செய்ய ... மேலும்
 
11வது அல்லது 16 வது நாளில் பெயர் ... மேலும்
 
* ஜபம் – காலை, மதியம், மாலையில் 108 முறை சொல்வது* உபாசனை – வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் ... மேலும்
 
அதிகாலை 4:30 – 6:00 மணி). மனம், உடம்பு புத்துணர்ச்சி பெறும் இந்த நேரத்தில் தியானம் மூலம் கடவுளோடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar