Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அரளிப்பூவில் ஒளிந்த சிவபெருமான்: ... வடபழநி ஆண்டவர் கோவிலில் உற்சவர் உலா வடபழநி ஆண்டவர் கோவிலில் உற்சவர் உலா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்துார் கோயிலில் மாசித் திருவிழா தெப்ப உற்சவம்
எழுத்தின் அளவு:
திருச்செந்துார் கோயிலில் மாசித் திருவிழா தெப்ப உற்சவம்

பதிவு செய்த நாள்

19 பிப்
2022
10:02

திருச்செந்துார்: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயில், மாசி 11ம் திருவிழாவான நேற்று முன்தினம் தெப்ப உற்சவம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட மின்விளக்குகளாலான சப்பரத்தில் சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாளுடன் உலா வந்தார்.

திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித்திருவிழா, கடந்த 7ம் தி துவங்கி 12 நாட்கள் நடந்தது . திருவிழா காலங்களில் தினசரி காலை மற்றும் மாலையில் சுவாமி, அம்பாள் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். 11ம் திருவிழாவான நேற்று முன்தினம் மாலையில் சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாள் தனித்தனி சப்பரத்தில், சன்னதி தெரு உள்ள யாதவர் மண்டபத்திற்கு எழுந்தருளினர். அங்கு சுவாமிக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி , அம்பாள் புஷ்ப சப்பரங்களில் எழுந்தருளி வெளிவீதி வழியாக நெல்லை நகரத்தார் தெப்பக்குளம் மண்டபம் சேர்ந்தனர். அங்கு இரவு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. பின்னர் வண்ண மலர்களாலும், வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு தெப்பத்தில் மிதந்து கொண்டு இருந்த தேரில் சுவாமி குமரவிடங்கபெருமான், தெய்வானை அம்பாள் எழுந்தருளி தெப்பத்தில், 11 முறை சுற்றி வலம் வந்து தெப்ப உற்சவம் நடந்தது. 12ம் திருவிழாவான நேற்று மாலையில் சுவாமி, அம்பாள் மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் 8 வீதிகளிலும் உலா வந்தனர். இரவு சுவாமி, அம்பாள் னித்தனி மலர் கேடய சப்பரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர்(பொறுப்பு) குமரதுரை மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: தை மாதத்த பிரம்மோற்சவ விழாவிற்கு உத்தரவு வாங்குவதற்காக சென்னை கந்தகோட்ட ம் முத்துக்குமார ... மேலும்
 
temple news
பாலக்காடு; ​கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திருர் அருகே பாரதப்புழை (நிளா) நதியில் கங்கையின் ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தைச் சேர்ந்த வண்டியூர் எனும் காக்கா தோப்பு சோலை ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; வெள்ளியங்கிரி மலை ஏற, பிப்., 1ம் தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்படும் என, ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்திற்கு கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு கிரி வீதியில் எழுந்தருளியுள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar