கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
கொட்டாம்பட்டி: சுக்காம்பட்டி ஊருக்கு வெளியே அரசுக்கு சொந்தமான இடத்தில் இரண்டு அடி உயரமுள்ள கல்லால் ஆன லட்சுமி சிலை கண்டெடுக்கப்பட்டது. இச்சிலையை வைத்தது யார் என்பது குறித்து கொட்டாம்பட்டி போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் விசாரிக்கின்றனர்.