Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உண்டியலில் ரூ.69 லட்சம் 680 கிராம் ... வீரக்குமாரசாமி தேர் திருவிழா: தேர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
டில்லி முருகன் கோவில் செயற்குழு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 பிப்
2022
03:02

சென்னை,:டில்லி முருகன் கோவில் செயற்குழுவுக்கு, இடைக்கால தடை விதிக்க கோரிய மனுவை, டில்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.டில்லியில், மலை மந்திர், டில்லி முருகன் கோவில் என்று அழைக்கப்படும், சுவாமிநாத சுவாமி கோவில் உள்ளது. இதன் நிர்வாகக் குழுவை அகற்றக் கோரி, அந்தக் கோவிலின் முன்னாள் அர்ச்சகர் சுந்தரேச குருக்கள், அவரது மகன் தேஜஸ் கந்தன். கோவில் பூஜை அறக்கட்டளை உறுப்பினர்களான சோமாஸ்கந்த குருக்கள், சுரேந்தர் சிங்க் நாகர் ஆகியோர், டில்லி பட்டியாலா ஹவுஸ் மாவட்ட நீதிமன்றத்தில், வழக்கு தொடர்ந்தனர்.

அதாவது, கடந்த ஆண்டு அக்டோபரில், பாலசுப்ரமணியன் தலைமையில், 21 பேர் அடங்கிய புதிய செயற்குழு தேர்வு செய்யப்பட்டது. இந்தக் குழு தற்போது கோவிலை நிர்வகித்து வருகிறது. இந்தக் குழுவை அகற்றக் கோரும் மனு, விசாரணையில் உள்ளது.இந்நிலையில், இந்தக் குழுவின் செயல்பாட்டுக்கு, இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். புதிய நிர்வாகக் குழு, பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும். நீதிமன்றம் கோவிலுக்கு ஒரு நிர்வாக அதிகாரியை நியமிக்க வேண்டும் எனக் கோரி, மூன்று இடைக்கால மனுக்களை, கடந்த நவம்பர் மாதம், பாலசுப்ரமணியன் குழு தாக்கல் செய்தது.முதல் இரண்டு மனுக்களும் ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட நிலையில், மூன்றாவது மனு மீதான விசாரணை, கடந்த 11ம் தேதி நடந்தது. மனுவை விசாரித்த நீதிபதி ராம்லால் மீனா, நிர்வாக அதிகாரி நியமனம் குறித்த கோரிக்கையையும் நிராகரித்து உத்தரவிட்டார்.மூன்று இடைக்கால மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், பாலசுப்ரமணியன் தலைமையிலான, புதிய செயற்குழு செயல்படுவதற்கான தடை நீங்கி உள்ளது. எனினும், மூல வழக்கு மே மாதம் விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில், பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா இன்று துவங்கியது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
சென்னை: சித்திரை பெருவிழாவில், வெள்ளி ரிஷப வாகனத்தில் காரணீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
கும்பகோணம்: கும்பகோணம் பெரியநாயகி உடனாய நாகேஸ்வரர் கோயில் சோழர் காலத்துக் கோயிலாகும். சூரியனின் சாபம் ... மேலும்
 
temple news
பிரான்மலை: பிரான்மலை குயிலமுதாம்பிகை திருக்கொடுங்குன்றநாதர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது.சங்க ... மேலும்
 
temple news
காரமடை: பிரசித்தி பெற்ற கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதசுவாமி திருக்கோவில் ஸ்ரீ ராம நவமி உற்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar