Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news யோகி ராம் சுரத்குமார் 21ம் ஆண்டு ... மேல்மலையனுாரில் தேர் கட்டும் பணி தீவிரம் மேல்மலையனுாரில் தேர் கட்டும் பணி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
களைகட்டிய காமன் பண்டிகை
எழுத்தின் அளவு:
களைகட்டிய காமன் பண்டிகை

பதிவு செய்த நாள்

28 பிப்
2022
12:02

பந்தலூர்: பந்தலூர் அருகே சேரம்பாடி டான்டீ பகுதியில் காமன் பண்டிகை களை கட்டியது.

ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் அமாவாசை முடிந்து மூன்றாவது நாள் தொடங்கி வளர்பிறையில் கொண்டாடப்படுவது காமன் பண்டிகை. தொடர்ச்சியாக 15 நாட்கள் விரதம் இருந்து, விநாயகர், சிவன் மற்றும் பார்வதி உள்ளிட்ட தெய்வங்களுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. இதன் இறுதி நாள் நிகழ்ச்சியில் காமன் பண்டிகை திடலில் நடக்கும் சிறப்பு பூஜையில் ரதிமன்மதன் திருமணம் மற்றும் காமன் பண்டிகை குறித்த புராண வரலாற்றை நினைவு கூறும் வகையில் பண்டிகை கொண்டாடப்படப்பட்டது. சேரம்பாடி டான்டீ தோட்டக் கழகம் சரகம் எண் 3-ல் நடந்த இந்த நிகழ்ச்சி கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது . தொடர்ந்து கலர் நடத்தினர் பாபு குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். ரதி மன்மதன் படத்தில் கண் திறப்பு விழாவும், சிவனை அழைத்து வரும் நிகழ்ச்சியும் நடந்தது. பன்னிரண்டு முப்பது மணிக்கு நடந்த ரதி-மன்மதன் திருமண நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. தொடர்ந்து அனைத்து தெய்வங்கள் ஆசீர்வாதம் செய்வது காளியம்மன் வருகை அசோகன் வீரபுத்திரன் வருகை, மன்மதன் வில்லெடுத்து சிவனிடம் போருக்குச் செல்லும் நிகழ்ச்சி நடந்தது. அதிகாலை 5-30 மணி அளவில் நடைபெற்ற சிவன் மதனை எரிக்கும் நிகழ்ச்சி பார்வையாளர்கள் மற்றும் பக்தர்களை நெகிழச் செய்தது. தொடர்ந்து நேற்று மதியம் 11 மணிக்கு கங்கையில் குடித்தல் பெற்ற நிலையில், இன்று இரவு 7 மணிக்கு சிவன் மதனுக்கு உயிர் எழுப்புதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். அழைப்பாளராக காமன் மாஸ்டர்கள் ராமச்சந்திரன், ராமர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.-. படங்கள் மெயிலில் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், கார்த்திகை மாதம் திங்கட்கிழமைதோறும் சோமவாரமாக கடை பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில்,  கார்த்திகை மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே ... மேலும்
 
temple news
கோவை ; கார்த்திகை முதல் நாளான இன்று சபரிமலை செல்லும் ஐய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; காவிரி துலா கட்டத்தில் முடவன் முழுக்கு, மனோன்மணி சமேத சந்திரசேகர சுவாமி எழுந்தருளி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோவிலில் 9 நாட்கள் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar