Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகா சிவராத்திரி: வெள்ளியங்கிரி ... சித்தலூர் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம் சித்தலூர் கோயில் திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரத்தில் 41ம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
சிதம்பரத்தில் 41ம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா துவக்கம்

பதிவு செய்த நாள்

02 மார்
2022
11:03

சிதம்பரம் : சிதம்பரத்தில் 41ஆம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா நேற்று துவங்கியது. பத்ம பூஷன் விருது பெற்ற தனஞ்செயன் மற்றும் சாந்தா தனஞ்ஜெயன் பங்கேற்று விழாவை துவக்கி வைத்தனர்.

சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் 41ஆம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா நேற்று துவங்கியது. சிதம்பரம் வி.எஸ் ட்ரஸ்ட் வளாகத்தில் துவங்கி விழா 5 ம் தேதி வரை நடைபெற உள்ளது. சிவராத்திரி நாளான நேற்று மாலை 6.15 மங்கல இசையுடன் துவங்கி விழாவில் 6.30 க்கு மைசூர் அனுஷாராஜ் பரதம், 7.30 க்கு சென்னை சரஸ்வதி கான நிலையம் "அருட்பெருஞ்சோதி பரதம், 8.10 க்கு ஹைதராபாத் ஹிமன்சே கத்ரகட்டா வின் கூச்சுப்புடி, 8.45 க்கு இத்தாலி லுக்ரேசியா மனிஸ்காட் பரதம், 9.15 க்கு ஜெய்ப்பூர் மானஸ்வினி ஷர்மா கதக், 9.55 க்கு பெங்களூரு சிருஷ்டிகலா நாட்டி பள்ளி மாணவிகளின் பரதம், 10.30 க்கு பெங்களூரு நிருத்யா கலைக்கூடம் பரதம் ஆகியன நடன அரங்கேற்றம் நடந்தது. முன்னதாக நடந்த துவக்க விழாவிற்கு நாட்டியாஞ்சலி அறக்கட்டளை தலைவர் டாக்டர் முத்துக்குமார் தலைமை தாங்கி வரவேற்றார். செயலாளர் சம்மந்தம் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக பத்மபூஷன் விருது பெற்ற தனஞ்செயன், சாந்தா தனஞ்செயன் பங்கேற்று விழாவை துவக்கி வைத்து பேசினர். நிகழ்ச்சியில் டாக்டர் அருள் மொழி செல்வன், கணபதி, இராமநாதன், பழனி, நடராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மறைந்த நாட்டியாஞ்சலி அறக்கட்டளை செயலாளரும், மத்திய தொல்லியல் துறை இயக்குனருமான நாகசாமிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar