Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகாசிவராத்திரி கொண்டாட்டங்கள் : ... தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தில் ராமகிருஷ்ணர் ஜெயந்தி விழா தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிறிஸ்தவர்களின் தவக்காலம் துவங்கியது
எழுத்தின் அளவு:
கிறிஸ்தவர்களின் தவக்காலம் துவங்கியது

பதிவு செய்த நாள்

02 மார்
2022
04:03

பெரியகுளம்: பெரியகுளத்தில் புனித பத்திரீசியார் அமல அன்னை ஆலயத்தில் தவக்காலம் சிறப்பு திருப்பலி பூஜை நடந்தது.

கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் சாம்பல் புதன் இன்று (மார்ச் 2 )ல் துவங்குகிறது. நேற்று மாலை தேவாலயத்தில் பாதிரியார் பாபுராஜ் தலைமையில் இதற்கான பணிகள் துவங்கியது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறைந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடி மகிழ்கின்றனர். ஈஸ்டர் விழாவுக்கு முந்தைய நாற்பது நாட்களை (இன்று மார்ச் 2 முதல்) கிறிஸ்தவர்கள் தவக்காலம் அனுஷ்டிக்கின்றனர். இந்த விரத நாட்களில் சைவ உணவுகளை சாப்பிட்டும்,ஆடம்பர நிகழ்ச்சிகளை தவிர்த்து விடுவர். ஏசுவின் சிலுவைப் பாடுகளை நினைவு கூறும் வண்ணம் வெள்ளிக்கிழமைதோறும் தேவாலயங்கள் சிலுவை பாதை வழிபாடு நடைபெறும். இந்த ஆண்டு ஈஸ்டர் பெருவிழா ஏப்ரல் 17 ல் கொண்டாடப்படுகிறது. என கிறிஸ்தவர்கள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வைகுண்ட ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேத யாகம் செய்த பலனை ஏகாதசிவிரதத்தால் ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தில் ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
திருச்சி:  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், திருக்கல்யாண உத்சவம் வெகு விமரிசையாக நேற்று நடந்தது. ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் இரண்டாவது சோமவார திங்கட் கிழமையை முன்னிட்டு கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar