செட்டியக்காடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02மார் 2022 07:03
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பட்டுக்கோட்டை வட்டம் செட்டியக்காடு கிரரமத்தில் எழுந்தருயிருக்கும் அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி சுவாமி, அம்மன் அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.